நேபாளம், வங்கதேசத்தை தொடர்ந்து ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் மற்றொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில் ஜென் Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்துக்கு பிறகு கேப்சாட் (CAPSAT) என்ற சிறப்பு ராணுவ பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி மாற்றம்- என்ன நடக்கிறது மடகாஸ்கரில்?
Leave a Comment