மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அவற்றை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? இதுதொடர்பாக அதிமுக தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? ஜெ.தீபா என்ன சொல்கிறார்?