கடந்த வார இறுதியில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஒரு வாரமாக நடைபெற்ற குடியேற்ற கைது நடவடிக்கைகள், டிரம்ப் நிர்வாகத்துக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் (ICE) துறைக்கும் எதிராக வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.