தஞ்சை: தனியார் பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை காவலர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபின் ஆட்சியர் பேட்டி அளித்தார்.
The post தனியார் பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.