சென்னை: தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டார்.
The post தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்! appeared first on Dinakaran.