சென்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்று வரை 22,855 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
The post தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.