டெல்லி: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தான் வாழ்நாளை அர்பணித்த மிகச்சிறந்த நிர்வாகி ஜெயலலிதா. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம் என பிரதமர் மோடி தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கவுரவமாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தான் வாழ்நாளை அர்பணித்த மிகச்சிறந்த நிர்வாகி ஜெயலலிதா: பிரதமர் மோடி appeared first on Dinakaran.