தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையம், பெரியகுளத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராஜபாளையம், ஊத்து, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 5 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.