தமிழ்நாட்டில் கனமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதல் ராமநாதபுரம் வரை பெய்யும் கனமழையால் ஓரிரு அணைகள் நிரம்பியுள்ளன. குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதல் ராமநாதபுரம் வரை பெய்யும் கனமழையால் ஓரிரு அணைகள் நிரம்பியுள்ளன. குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Sign in to your account