சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.