சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் 2 நாட்கள் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
The post தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.