சென்னை; தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 12 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.