சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது ஒன்றிய அரசு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டம், சாலை பணிகள் என எதற்குமே தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது ஒன்றிய அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.