சேலம்: ஆத்தூரில் நடைபெற்று வரும் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வேல் வழங்கினர். பின்னர் பேசிய எடப்பாடி; தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அதிமுகதான் போராடிப் பெற்றுத் தந்தது. ரூ.1500 தருகிறோம் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் சொன்னார்கள் என்பதற்காக திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கூறினார்.
The post தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அதிமுகதான் போராடிப் பெற்றுத் தந்தது: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.