தருமபுரி: தருமபுரி மாவட்டம் மோட்டில் சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு நடந்த தீவிபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். சமையல் கேஸ் வெடித்து நடந்த தீவிபத்தில் கலையரசி(25) என்பவர் படுகாயம் அடைந்தார். நேற்று இரவு கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் தூங்க சென்றதால் கேஸ் ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தருமபுரி அருகே கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து: கல்லூரி மாணவி படுகாயம் appeared first on Dinakaran.