Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது கியூபா: மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய கியூபா அமைச்சர் பதவி பறிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran World

தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது கியூபா: மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய கியூபா அமைச்சர் பதவி பறிப்பு

EDITOR

ஹவானா: வறுமையில் வாடும் சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர் வேடம் போட்டவர்கள் என்று பேசிய கியூபா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய கியூபா, தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. உணவு பஞ்சம், மருந்து தட்டுப்பாடு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளை மக்கள் அல்லாடுகிறார்கள்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மாதம் வெறும் 430 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெறுவதாகவும், அது தினமும் ஒரு முட்டை வாங்குவதற்குட போதாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. வறுமை காரணமாக மக்கள் சுயமரியாதை இழக்கும் வேலைகளை செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்டா எலினா, கியூபாவில் பிச்சைக்காரர்கள் இல்லை.

அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் வேஷம் போட்டவர்கள். சிலர் கண்ணாடி துடைக்கும் வேலை செய்து அந்த பணத்தை மது வாங்குவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். அவரது பேச்சில் மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில், கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்யில் அவரை பயங்கரமாக கண்டித்ததுடன் பதவி விலக கூறினார். இதனை தொடர்ந்து மார்டா எலினா ராஜினாமா செய்துள்ளார்.

The post தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது கியூபா: மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய கியூபா அமைச்சர் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • 30 நாளில் 2.50 கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்
  • பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்

You Might Also Like

மியான்மரில் அதிகாலை 2.27 மணிக்கு மிதமான நிலநடுக்கம்

July 16, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற நபருக்கு ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்..!!

July 15, 2025

கனடாவில் நடந்த ஜெகநாதர் ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ஒன்றிய அரசு கண்டனம்

July 15, 2025

ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?