சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் தாமதம், அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பும் தற்செயல் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. அதிமுக போன்ற துரோகிகள் சுயநலத்திற்காக பாஜகவிடம் மண்டியிட்டாலும் திமுகவின் தலைமையில் தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்.
The post திமுகவின் தலைமையில் தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.