
சட்டப்பேரவை, பொதுமேடைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா இடங்களிலும், மனதில் பட்டதை வெள்ளந்தியாகப் பேசி, கலகலப்பை ஏற்படுத்தி, அனைவரையும் கவரும் இயல்பு கொண்டவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. செங்கோட்டையனை நீக்கிய விவகாரத்திலும் தன் மனதுக்குப் பட்டதை தயங்காமல் சொல்லி இருக்கும் ராஜு, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதே..?

