திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ல் காலை 6.15 – 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு நிகழ்வில் செந்தமிழ் வேதங்கள் அனைத்தும் 64 ஓதுவார் மூர்த்திகளால் முற்றோதுதல் செய்யப்பட உள்ளது.
The post திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் -கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.