சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.1.23 கோடி மதிப்புடைய, 1.5 கிலோ தங்கப் பசை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில் குடிநீருக்குள், தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்த சென்னையைச் சேர்ந்த பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட 1.5 கிலோ தங்கப் பசை பறிமுதல் appeared first on Dinakaran.