பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் தங்கள் எதிர் தரப்பு நிர்வாகிகளை மாறி மாறி நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் சமரசம் ஏற்பட மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளும் வெற்றியடையவில்லை. பாமகவில் என்ன நடக்கிறது?