தூத்துக்குடி: தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கும் முன்பு மின்சார கார்களை வணிக வளாகம் விமான நிலையங்களில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்துக்குள் VF 7, VF 6 வகை மின்சார கார்களை காட்சிக்கு வைத்து புக்கிங்கை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலையை அமைத்தது.
The post தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள்: முன்பதிவு தொடங்குகிறது appeared first on Dinakaran.