பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 49 பேர் உயிரிழந்தனர். கிழக்கு கேப் மாகாணத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு உள்ள நிலையில் கனமழையும் பெய்துள்ளது.
The post தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் – 49 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.