சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
The post தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை appeared first on Dinakaran.