சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக அவர் தரப்பு பதிலளிக்க உத்தரவு அளித்துள்ளது. ஜாமின் கோரி தேவநாதன் யாதவ் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், சொத்துகளை ஏலம் விட்டு பணம் அளிப்பது தொடர்பாக அவர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post தேவநாதன் யாதவின் சொத்துகளை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா? உயர் நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.