சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என திமுக எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவின் பிரதிநிதித்துவம் குறையும். பாஜகவின் வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமே காரணமாக உள்ளது என தெரிவித்தார்.
The post தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு: திமுக எம்.பி. செல்வகணபதி பேட்டி appeared first on Dinakaran.