சென்னை: நயினார் நாகேந்திரன் கேட்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் அன்போடு பரிசீலிப்போம் என சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார்.
The post நயினார் நாகேந்திரன் கேட்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் அன்போடு பரிசீலிப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!! appeared first on Dinakaran.