புதுடெல்லி: அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. எம்பிக்களே எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: