நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து அப்பர் பவானி – 16.8 செ.மீ, பார்சன்ஸ்வேலி – 13.2 செ.மீ, பந்தலூர் – 13 செ.மீ, சேரங்கோடு – 11.8 செ.மீ, போர்த்தி மந்து – 9.4 செ.மீ, எமரால்டு – 5.7 செ.மீ, தேவாலா – 5.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
The post நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ மழை பதிவு. appeared first on Dinakaran.