நெல்லை : நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 55500 சதுர அடியில் ரூ.33.02 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொல்லியல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ரூ.22.10 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நொய்யல் அருங்காட்சியக கட்டடம் மற்றும் முகப்பு வடிவமைப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 55500 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் appeared first on Dinakaran.