சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் என்கிற இரு பெயர்கள் இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாதது. அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு ஏன் சுமூகமாக இல்லை, பிரச்னை வர காரணமாக அமைந்தது எது என விவாதிக்கிறது இந்தக் கட்டுரை