நாடு முழுவதும் 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: இந்தியா போஸ்ட் என்ற பெயரில் நாடு முழுவதும் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை மிகப்பெரிய பொது அமைப்பாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.