ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,411 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 662 கன அடியாக இருந்த நிலையில் இன்று 3,411 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடி; நீர் இருப்பு 17.43 டிஎம்சி; நீர் திறப்பு 655 கனஅடியாக உள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.