பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.