ராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர். காற்றின் வேகம் காரணமாக மீனவரின் கட்டுப்பாட்டை இழந்து விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து: 6 மீனவர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.