ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம் இலங்கை நீதிமன்றம் விதித்தது பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 6ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
The post பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4 லட்சம் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம் appeared first on Dinakaran.