சென்னை: பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை நீதிமன்றம் அபராதம் விதிக்கிறது. இரு நாட்டு மீனவர்கள் இடையே பலகட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை இப்போது நடைபெறுவதில்லை. மீனவர்களின் 611 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான நிதியை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறது என தெரிவித்தார்.
The post பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் கைது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.