சென்னை : பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வழக்கறிஞர் சட்டத்திருத்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
The post பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.