டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி நடத்தியிருப்பதற்கு இந்திய நாடாளுமன்றம் மட்டுமின்றி, சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், டெல்லியில் விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மகாபஞ்சாயத்தும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. என்ன நடக்கிறது?

