மதுரை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post புதுக்கோட்டை பேருந்துநிலையத்தில் அடிப்படை வசதி செய்துதர கோரி ஐகோர்ட் கிளையில் மனு!! appeared first on Dinakaran.