பூவிருந்தவல்லி: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்கப்பட்டனர். வயலாநல்லூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 48 பேர் வேலை செய்து வந்தனர். மாவட்ட சட்ட உதவி மைய ஆணையத்தின் நடவடிக்கையால் 48 பேர் குடும்பத்தினருடன் மீட்கப்பட்டனர்.
The post பூவிருந்தவல்லி அருகே செங்கல் சூளையில் இருந்து 48 பேர் மீட்பு..!! appeared first on Dinakaran.