சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார் பல்கலை. பதிவாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் பல்கலை.யில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர், பணி உயர்வு கோரி 2013-ல் வழக்கு தொடரப்பட்டது. பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பதவி உயர்வு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
The post பெரியார் பல்கலை.பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.