பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரில், 24 வயதான பொறியியலாளர் சஹானாவும் ஒருவர். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நண்பர்களுடன் அந்த நிகழ்வுக்கு சஹானா சென்றிருக்கிறார்.