இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் கர்னல் சோபியா குரேஷி. விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் என்ன?