சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்று தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு appeared first on Dinakaran.