ரோம்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 14ம் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் முதல் முறையாக போப் பிரான்சிஸ் ஆடியோ செய்தியின் மூலமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
The post போப் ஆடியோ செய்தி appeared first on Dinakaran.