மகா கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தின் புனித நீருக்கான தேவை வெளிநாட்டில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் 1,000 பாட்டில்கள் ஜெர்மனியில் உள்ள பக்தர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு நேற்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உபி. அரசு மேலும் கூறியுள்ளதாவது: ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரம்மாண்டமாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்ப மேளாவில் 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.