சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:‘‘மக்களாள் எளிதில் அணுகக்கூடிய – எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்து கேட்டு தீர்வு காணக்கூடிய நமது திராவிட மாடல் அரசில், எனது நேரடி கட்டுப்பாட்டில் அமுதா ஐஏஎஸ் தலைமையில் மக்களின் குறைகளை களைந்து, ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை. பொதுமக்கள் இந்த திட்டத்தினை சிறப்புற பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post மக்களின் குறைகளை களைந்து ஏற்றத்திற்கு முதற்படியாய் ‘முதல்வரின் முகவரி’ துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.