மங்களூர் – உடுப்பி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் தாமதம் வந்துள்ளது. நேற்று மாலை நெல்லை வந்தடைய வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணிக்கு வந்தடைந்தது.
The post மங்களூர் – உடுப்பி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.