மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதால், டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுவதாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: